• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிள்ளையானுக்காக நாடாளுமன்றில் கவலை தெரிவித்த அர்ச்சுனா

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிள்ளையானுக்காக நாடாளுமன்றில் கவலை தெரிவித்த அர்ச்சுனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரேரணையானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நண்பரினாலேயே நாடாளுமன்றம் வரை கொண்டுவரப்பட்டது எனவும், அவரின் நிலையை என்னி கவலைப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதுபோலவே அரசியலிலும் சிக்கல்கள் உருவாகியவுடன் அரசியல்வாதிகள் மக்கள்மயப்பட்டு குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக முன்வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இது ஒரு அரசியல் நாடகம் என தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு பிரேரணையின் போது மேற்கண்ட கருத்துக்களை கூறியுள்ளார்.

அத்தோடு இலங்கை தமிழரசுக்கட்சியானது ஜே.வி.பி அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியல் செய்வது கீழ்தரமான ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நாடாளுமன்றில் தமிழ் எம்.பிக்களின் கருத்துக்களை கேட்டு வாக்களித்தால் தமிழினம் தொடர்ந்தும் அழிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிங்கப்பூர் சுரங்க நிறுவனத்தின் மேலாளர் சபா ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளுடன் தனது தொடர்பை மறுத்தார். – Malaysiakini

Next Post

கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்? | Trade unions strike against Govt policies: From road, rail rokos to rallies

Next Post
கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்? | Trade unions strike against Govt policies: From road, rail rokos to rallies

கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை - எப்படி இருந்தது பாரத் பந்த்? | Trade unions strike against Govt policies: From road, rail rokos to rallies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin