• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 10, 2025 6:33 PM IST

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

News18News18
News18

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் தெற்கில், டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மனாய் நகரின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 62 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது, ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது. இந்நிலையில், மனாய் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பலாவு கடற்பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரையோர நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 30ஆம் தேதி பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்து அந்நாட்டு மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 10, 2025 6:33 PM IST

Read More

Previous Post

Today Gold Rate: நகை வாங்க வந்தாச்சு டைம் – நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை… | மதுரை

Next Post

கந்த சஷ்டி வழிபாடு | Makkal Osai

Next Post
கந்த சஷ்டி வழிபாடு | Makkal Osai

கந்த சஷ்டி வழிபாடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin