• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்பிரயோகம் – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்பிரயோகம் – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Home /
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்…


யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் மீது துஷ்பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 25ஆம் திகதி, ஹட்டன், எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் யுவதி உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலம், அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி, 25ஆம் திகதி சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அடுத்த நாள் பரிசோதனையின் போது விசித்திரமான மாற்றங்கள் எதுவும் கண்காணிக்கப்படவில்லை எனவும் கூறினார். எனினும், கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் குறித்த மூவர் அங்கு சென்றுவந்தது பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய மூவரையும் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; அதேவேளை பொதுமக்களின் போராட்டமும் தொடர்கிறது.

Read More

Previous Post

கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்று வீழ்ச்சி; ஒரே நாளில் 1,290 புள்ளிகள் சரிவு – Sri Lanka Tamil News

Next Post

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Next Post
ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin