• Login
Monday, January 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரேக் செயலிழந்த லோரி 7 கார்கள் மீது மோதி விபத்து; பூச்சோங்கில் சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 8, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிரேக் செயலிழந்த லோரி 7 கார்கள் மீது மோதி விபத்து; பூச்சோங்கில் சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செர்டாங்:

பூச்சோங், பண்டார் புத்திரி பகுதியில் உள்ள ஜாலான் புத்திரி 2/1 சாலையில், நேற்று மதியம் கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று ஏழு கார்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. லோரியின் பிரேக் சிஸ்டம் (Brake system) செயலிழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (ஜனவரி 8, 2026) மதியம் சுமார் 1.44 மணியளவில் ‘MERS 999’ அவசர அழைப்பு வழியாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த விபத்தில் ஒரு லோரி மற்றும் ஏழு கார்கள் என மொத்தம் எட்டு வாகனங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

லெபு புத்திரி (Lebuh Puteri) சாலையிலிருந்து பச்சோங் நகர் மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லோரி, திடீரென பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சிக்னலில் நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கார்கள் மீதும் அந்த லோரி பயங்கர மோதியது என்று, செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் ஃபரிட் அகமட் கூறினார்.

இந்த விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து விதிகள் 1959-இன் 10-ஆவது விதியின் கீழ் (வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறியது) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லோரி ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவருக்குப் போதைப்பொருள் பழக்கம் இல்லை (Negative) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்ட ஏழு கார் உரிமையாளர்களும் செர்டாங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் பலத்த காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இலங்கைக்கு பத்து உலங்கு வானூர்திகள்…! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

Next Post

வெனிசுலாவில் 14 ஊடகவியளாலர்கள் கைது

Next Post
வெனிசுலாவில் 14 ஊடகவியளாலர்கள் கைது

வெனிசுலாவில் 14 ஊடகவியளாலர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin