• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதவியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகியுள்ள தனது சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனப் பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மன்னர் சார்லஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகள் குறித்துத் தான் கவலையுடன் அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான விசாரணை

இந்த விவகாரத்தில் அதிகாரிகளால் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்குத் தனது முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்பதைத் தான் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு | Prince Andrew Arrest King Charles Statement

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ, ஏற்கனவே அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியிருந்தார்.


இதையடுத்து, அவர் தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறியிருந்தார்.


இந்நிலையில், தற்போது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் புதிய குற்றச்சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

“அவதூறுகளை ஆயுதமாக்க தனது கூட்டாளிகளை அன்வார் அனுமதிக்கிறார் – MACC விசாரணையை ரஃபிஸி கடுமையாகச் சாடுகிறார்” – Malaysiakini

Next Post

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் | Makkal Osai

Next Post
செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் | Makkal Osai

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin