• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரபாகரனின் இளைய மகன் இறப்பை அறிந்து மஹிந்த ராஜபக்சே..

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரபாகரனின் இளைய மகன் இறப்பை அறிந்து மஹிந்த ராஜபக்சே..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 09, 2025 8:02 PM IST

பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்சே கூறினார்.

News18News18
News18

பிரபாகரனின் இளைய மகன் போரின்போது உயிரிழந்த தகவலை கேட்டு, தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்சே, “ஒன்று கெப்பிட்டிபொல சம்பவம், மற்றொன்று பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக”க் கூறினார்.

“அந்த பிள்ளைகள் போரில் சம்பந்தப்படவில்லை என தனது தந்தை கருதியதாகவும், வேண்டுமென்றே இதனை செய்யவில்லை எனவும்” தெரிவித்தார். “அது ‘கிராஸ் பயரிங்’கின்போது நடந்த சம்பவம் எனவும், வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல” என்றும் விளக்கினார். போர் காலம் தொடர்பாக இவ்விரு சம்பவங்களே தனக்கு நினைவில் இருப்பதாகவும் கூறினார்.

First Published :

February 09, 2025 8:02 PM IST

Read More

Previous Post

487 நாட்களுக்குப் பின்னர் சதம் அடித்த ரோகித் சர்மா

Next Post

‘விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல…’- நாக சைதன்யா | Makkal Osai

Next Post
‘விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல…’- நாக சைதன்யா | Makkal Osai

'விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல...'- நாக சைதன்யா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin