• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் மற்றும் அவரது தாயார் 11 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது- போலீஸ் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் மற்றும் அவரது தாயார் 11 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது- போலீஸ் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன், இன்று செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.

தாயும் மகனும் குறித்த குடியிருப்புக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று, செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது என்றும், இதுவரை, இந்த வழக்கில் எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் உயிரிழந்த இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.



Read More

Previous Post

முதல்முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஹைதராபாத் | ஐபிஎல் 2025 | Hyderabad beats CSK for the first time in Chepauk IPL 2025

Next Post

சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?

Next Post
சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?

சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin