• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமாராக பொறுப்பேற்ற பின் மோடி போட்ட முதல் கையெழுத்து? என்ன தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமாராக பொறுப்பேற்ற பின் மோடி போட்ட முதல் கையெழுத்து? என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


3 ஆவது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டு கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

18வது மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது. பிரதமர் மோடி இன்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார்.

விளம்பரம்

“இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அமைச்சரவை கூட்டத்தில் இன்று மாலை பங்கேற்கிறார். இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்களுக்கான இலாகா குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக பெண் எம்பி நியமனம்?

தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும். அதில் இரு அவைகளிலும் பிரதமர் மோடி தனது அரசின் நோக்கம் மற்றும் முன்னுரிமை கொடுக்க உள்ள விவகாரங்களை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

Read More

Previous Post

Tamilmirror Online || தாலியை தட்டிவிட்ட மணப்பெண்: தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை

Next Post

“புதிய கண்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி; முடிவில் மாற்றம் இல்லை” – சச்சின் ட்வீட் | India Pakistan match in New Continent No change in result Sachin tweet

Next Post
“புதிய கண்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி; முடிவில் மாற்றம் இல்லை” – சச்சின் ட்வீட் | India Pakistan match in New Continent No change in result Sachin tweet

“புதிய கண்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி; முடிவில் மாற்றம் இல்லை” - சச்சின் ட்வீட் | India Pakistan match in New Continent No change in result Sachin tweet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin