• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரதமர் மோடிக்கு உயரிய விருது : எத்தியோப்பிய நாட்டு அரசு வழங்கி கவுரவிப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரதமர் மோடிக்கு உயரிய விருது : எத்தியோப்பிய நாட்டு அரசு வழங்கி கவுரவிப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 17, 2025 8:44 PM IST

எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டது. இந்திய நிறுவனங்கள் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்து 75 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கின.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி எத்தியோப்பிய நாட்டு அரசு கவுரவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் இருப்பதை குஜராத்தில் உள்ளது போல் உணர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக எத்தியோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிங்கங்களின் பிரதேசமான எத்தியோப்பியாவில் இருப்பதை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போல் உணர்வதாக தெர்வித்தார்.

பிராந்திய அமைதி, பாதுகாப்பு, இணைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவும் – எத்தியோப்பியாவும் இயற்கையான கூட்டாளிகளாக இருப்பதாக பிரதமர் கூறினார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வணிகர்கள் கடல் கடந்து எத்தியோப்பியா வந்து தங்கம், மூலிகை பொருட்களை வணிகம் செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தற்போது இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்து 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

வந்தே மாதரம் பாடலை கலைஞர்கள் பாடியதை கைகளை தட்டி ஆரவாரத்துடன் பிரதமர் மோடி கண்டு களித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 17, 2025 8:44 PM IST

Read More

Previous Post

அக்கரபத்தனை பட்ஜெட் தோற்றது

Next Post

புகார்களுக்கு பதிலடி: நிகழ்ச்சியில் ‘டென்ஷன்’ ஆன யோகிபாபு | Makkal Osai

Next Post
புகார்களுக்கு பதிலடி: நிகழ்ச்சியில் ‘டென்ஷன்’ ஆன யோகிபாபு | Makkal Osai

புகார்களுக்கு பதிலடி: நிகழ்ச்சியில் ‘டென்ஷன்’ ஆன யோகிபாபு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin