Last Updated:
பியூஷ் கோயல் ஜப்பானிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். செமிகண்டக்டர், AI, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் என்றார்.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஜப்பானின் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.


