• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு பாதிக்கப்படவில்லை, உறுதியான வகையில் பாலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன – முதல்வர் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பினாங்கு பாதிக்கப்படவில்லை, உறுதியான வகையில் பாலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன – முதல்வர் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியான்மாரில் மண்டலே அருகே நேற்று தாக்கி அண்டை நாடான தாய்லாந்தை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பினாங்கு தற்போது பாதிக்கப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள கோம்டார் மற்றும் பாலங்கள் போன்ற கட்டிடங்கள் குறிப்பிட்ட அளவிலான பூகம்பங்களைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

“அவை ஒரு குறிப்பிட்ட அளவிலான பூகம்பங்களைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ளன”.

“அவற்றின் வடிவமைப்பு ரிக்டர் அளவுகோலில் சுமார் 7 வரை அளவிடும் திறன் கொண்டதுல்,” என்று அவர் இன்று பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த ரஹ்மா மடானி விற்பனை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாநிலத்தில் உள்ள உயரமான கட்டிடங்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பினாங்கில் உள்ள கோம்டார் மற்றும் ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளிலும், பட்டர்வொர்த்தைச் சுற்றியுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Like this:

Like Loading…



Read More

Previous Post

மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு | Myanmar earthquake death toll rises to 1,644

Next Post

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

Next Post
தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin