• Login
Thursday, January 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு உணவகங்களில் வெளிநாட்டினர் சமைக்கத் தடை: சிக்கலில் உரிமையாளர்கள்

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பினாங்கு உணவகங்களில் வெளிநாட்டினர் சமைக்கத் தடை: சிக்கலில் உரிமையாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பினாங்கின் 13 பாரம்பரிய உணவுகளை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சமைக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், அது குறித்த குழப்பம் நீடிப்பதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மக்கள் சமையல் வேலைக்கு வரத் தயங்குவதால், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிலை நடத்துவது சாத்தியமில்லை என உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அசாம் லக்சா, சார் குவே தியாவ், ஹோக்கியன் மீ, நாசி லெமாக் உள்ளிட்ட 13 வகை உணவுகளை வெளிநாட்டினர் சமைக்கக்கூடாது என நகராட்சி கூறியுள்ளது.

இந்த நிலையில் “நாங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்த பின்னரே சமைக்க அனுமதிக்கிறோம். தரம் குறைந்தால் எங்கள் வியாபாரம்தான் பாதிக்கும்” என உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், நாசி லெமாக் போன்ற உணவுகளைப் பரிமாறுவது ‘சமையல்’ கணக்கில் வராது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தத் தடை தற்போது நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே அமலில் உள்ளது. இதை மற்ற இடங்களுக்கும் விரிவாக்குவது குறித்து இன்னும் ஆலோசனைகள் நடந்து வருவதாக பினாங்கு உள்ளாட்சித் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், தொழிலாளர் பற்றாக்குறையால் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

The post பினாங்கு உணவகங்களில் வெளிநாட்டினர் சமைக்கத் தடை: சிக்கலில் உரிமையாளர்கள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

2.20 மணி நேர திக்.. திக்.. சினிமாவை விஞ்சிய ’டெல்டா படை’ ஆக்சன் – வெனிசுலா அதிபரை அமெரிக்கா கடத்தியது எப்படி? | உலகம்

Next Post

பல்கலைக்கழகத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்

Next Post
பல்கலைக்கழகத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்

பல்கலைக்கழகத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin