• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 31) முதல் பினாங்கு மாநிலத்தில் மூன்று நாள் தைப்பூச கொண்டாட்டத்தின் போது பல்வேறு வழக்குகள் தொடர்பான எட்டு போலீஸ் புகார்கள் பினாங்கு காவல்துறைக்கு கிடைத்தன.

பினாங்கு காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறுகையில், இரண்டு வன்முறைக் குற்ற வழக்குகள் மற்றும் இரண்டு சொத்துக் குற்ற வழக்குகள் உட்பட நான்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணைகளுக்கு உதவ இரண்டு உள்ளூர் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, பினாங்கு மாநில அளவில் 2026 தைப்பூச கொண்டாட்டம் திட்டமிட்டபடி ஒழுங்காகவும், சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்றது. கொண்டாட்டம் முழுவதும் அனைத்து பக்தர்கள், பார்வையாளர்கள் மற்றும் சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் 1,280 போலீசாரை நியமித்தோம் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) இரவு பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

நான்கு நாட்கள் நடைபெற்ற தைப்பூச விழாக்களில் சுமார் 1.1 மில்லியன் இந்து பக்தர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள் இரண்டும் தங்கள் இடங்களுக்குச் சென்று திரும்பும் பயணம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றதாக அசிசி கூறினார்.

2026 தைப்பூச கொண்டாட்டம் முழுவதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டு கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய அனைத்து தரப்பினருக்கும் பினாங்கு காவல்துறை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இது முந்தைய ஆண்டுகளை விட மிகவும் வெற்றிகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

Previous article‘போலி பாஸ்போர்ட்’ தயாரிக்கும் கும்பல் முகவர் கைது – ஜோகூரில் குடிநுழைவுத் துறை அதிரடி
Next articleஏர் ஏசியா விமானத்தில் அநாகரீகச் செயல்: பேங்காக் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரஷ்யப் பயணி கைது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

சீன விவகாரம் குறித்து பேச தடுப்பது ஏன்? – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

Next Post
வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin