• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பினராயி அரசின் அசத்தல் முயற்சி… 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் மெஸ்ஸி!

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பினராயி அரசின் அசத்தல் முயற்சி… 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் மெஸ்ஸி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து தரவரிசையில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜென்டினா அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் நட்பு ரீதியான சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதாகவும், அந்த அணியில் மெஸ்ஸியும் இடம் பெறுவார் என்று கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறினார்.

விளம்பரம்

இந்தப் போட்டியை கேரள மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவை எதிர்த்து விளையாட உள்ள அணி எது என்பது குறித்தும், எங்கு போட்டியை நடத்துவது என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

Also Read | 25 வயதிலேயே கனவு.. மேட்ரிமோனியில் அக்கவுண்ட்… திருமணம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி பகிர்ந்த சீக்ரெட்!

மெஸ்ஸி கடைசியாக 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வெனிசுலாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.

விளம்பரம்

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

.

Read More

Previous Post

ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

Next Post

‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு | Self-help group goods sold for Rs. 51 lakh through Madhi Angadi – TN Govt

Next Post
‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு | Self-help group goods sold for Rs. 51 lakh through Madhi Angadi – TN Govt

‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு | Self-help group goods sold for Rs. 51 lakh through Madhi Angadi - TN Govt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin