• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிச்சை எடுக்கும் கும்பலிடம் இருந்து சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையை மீட்ட ஆந்திர போலீசார்! 

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிச்சை எடுக்கும் கும்பலிடம் இருந்து சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையை மீட்ட ஆந்திர போலீசார்! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சாலையோரத்தில் சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையின் வீடியோ சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில், ஒரு யூசர் தனது X கணக்கில் இந்த வீடியோவை வெளியிட்டார். ஆந்திர மாநிலம் கர்னூலில் இச்சம்பவம் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையை அடிப்பதாகவும், உணவு சரியாகப் போடப்படவில்லை என்றும் யூசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு ஆந்திர கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

அந்த வீடியோவில் குழந்தையின் நிலையை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிடப்பட்டன. ஆனால் இங்கு ஒரு விஷயம் விவாதத்திற்கு வந்தது. அசல் வீடியோவில் உள்ள குழந்தை உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. மேலும், இது உண்மையில் கர்னூலில் நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த வீடியோவை சோதனை செய்ததில், உண்மையான விஷயம் தெரிய வந்தது.

வைரலான வீடியோவில், குழந்தையின் அருகில் ஒரு சிறிய வாளி இருப்பதைக் காணலாம். மேலும் அதன் அருகே சிமென்ட் சாலையும் உள்ளது. பக்கவாட்டு சாலையில் வாகனங்களும் உள்ளன. ஆனால் வீடியோவை கவனமாகப் பார்த்தால் அதில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிழல்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நிழல் மிகவும் இருட்டாக இருந்தால், மற்ற நிழல் சாதாரணமானது. அதன்படி, இந்த வீடியோ மாலையிலோ அல்லது இரவிலோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதலாம்.

விளம்பரம்

This is heartbreaking. Every child deserves safety, love, and dignity. We will locate this child and ensure he receives the protection and care he needs. Those responsible for abusing him will be held accountable. @OfficeofNL https://t.co/hwEEQVTcS4

— Lokesh Nara (@naralokesh) November 20, 2024

விளம்பரம்

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், வைரலான வீடியோவில் உள்ள பொருள்கள் அசைந்தால்.. நிழல்களும் அசைகின்றன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த வீடியோவை உருவாக்கும் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. AI ஐப் பயன்படுத்தி நிழல்களை உருவாக்க முடியாது என்பது அறியப்படுகிறது. அப்படி உருவாக்கினாலும்.. அசல், நிழல் என இரண்டையும் ஒரே நேரத்தில் நகர வைக்க முடியாது. மேலும் இந்த வீடியோவை பார்த்தால் குழந்தையின் அருகில் பைக் இருப்பது தெரியவரும். அந்த பைக் என் AP21 P7435 ஆகும். AP21 என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் குறியீடு. கர்னூலில் உள்ள டிரெஸ் சர்க்கிள் ஷாப்பிங் மாலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

Also Read :
வீட்டில் வளர்த்த பூனையால் நடந்த விபரீதம்.. ரஷ்யாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

நவம்பர் 22ம் தேதி சில்வர் பெயின்ட் அடித்து பிச்சையெடுத்த இரண்டு சிறுமிகளை கர்னூல் போலீசார் மீட்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலான வீடியோவில் குழந்தையுடன், 9 பேரும் பிச்சைக்கார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படவில்லை என்றும் இது அசல் என்றும் உண்மை தெளிவாகியது. மேலும் இந்த குழந்தைகளை பிச்சை கும்பலிடம் இருந்து மீட்ட கர்னூல் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

.



Read More

Previous Post

மலையக மக்கள் முன்னணியில் தலைவர், செயலாளர் பதவிகளில் மாற்றம்

Next Post

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

Next Post
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin