• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிசிசிஐ-யின் ஊதிய ஒப்பந்தம்.. ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பிசிசிஐ-யின் ஊதிய ஒப்பந்தம்.. ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 01, 2025 7:22 PM IST

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வுபெற்றுள்ள நிலையிலும் இருவரும் ஏ பிளஸ் பிரிவிலேயே தொடருவார்கள் எனக் கூறப்படுகிறது

ஸ்ரேயாஸ் ஐயர்ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தாண்டுக்கான பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் குறிப்பிட்ட வீரர்களுடன் மட்டும் பிசிசிஐ ஒப்பந்தம் செய்து, ஆண்டுதோறும் பல்வேறு நிலைகளாக ஊதியம் வழங்கி வருகிறது. அதன்படி ஏ பிளஸ் பிரிவில் நட்சத்திர வீரர்களான ரோகித், விராட் கோலியும் உள்ள நிலையில், அவர்கள் அதே பிரிவில் தொடருவார்கள் எனத் தெரிகிறது.

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வுபெற்றுள்ள நிலையிலும் இருவரும் ஏ பிளஸ் பிரிவிலேயே தொடருவார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சம்பளமாக 7 கோடி ரூபாய் அளிக்கப்பட இருக்கிறது.

இதேபோல் ஊதிய ஒப்பந்தத்தில் கடந்த முறை இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் மீண்டும் இடம்பிடிப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஏ பிரிவு ஒப்பந்தத்தை ஸ்ரேயஸ் பெறும்பட்சத்தில் அவருக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயஸ், 5 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க – IPL 2025 | 9-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவது ஏன்? – பயிற்சியாளர் ஃபிளமிங் பகிர்ந்த தகவல்!

சையது முஸ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் ஸ்ரேயஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

First Published :

April 01, 2025 7:22 PM IST

Read More

Previous Post

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

Next Post

இந்தியா வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உறுதி | I will come to India and share my experiences says Sunita Williams

Next Post
இந்தியா வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உறுதி | I will come to India and share my experiences says Sunita Williams

இந்தியா வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உறுதி | I will come to India and share my experiences says Sunita Williams

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin