• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகார்: தாய்ப்பாலில் கண்டறியப்பட்ட யுரேனியம்… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகார்: தாய்ப்பாலில் கண்டறியப்பட்ட யுரேனியம்… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 23, 2025 11:58 AM IST

பிகார் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News18
News18

பிகார் மாநிலத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், தலைநகர் பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மையமும் இணைந்து பாலூட்டும் பெண்களிடம் தாய்ப்பால் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டன. இதில் 17 முதல் 35 வயதுடைய பெண்களிடம் இருந்து தாய்ப்பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அந்த ஆய்வின் முடிவில் போஜ்பூர், சமஸ்திப்பூர், பெகுசராய், நாளந்தா, கதிஹார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதிர்ச்சியூட்டும் விதமாக, தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்தது. தாய்ப்பால் மாதிரிகளில் சராசரியாக லிட்டருக்கு 5 புள்ளி 25 மில்லிகிராம் அளவிற்கு யுரேனியம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. அணு உலை, அணுகுண்டு போன்ற நாசகார கருவிகளைத் தயாரிக்க உதவும் யுரேனியம் கலந்திருந்ததால், அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதுடன், குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஆபத்து ஏற்பட்டதும் அறிந்து ஆய்வுக்குழுவினர் திடுக்கிட்டனர். இதுதவிர வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டதையும் மருத்துவக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது.

பிகாரில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பெரும்பாலும் ஆழ்துளைக் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். பிகாரில் பல இடங்களில் ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத நீர் அப்படியே திறந்துவிடப்படுகின்றன. அவை நிலத்தடி நீரில் ஊடுருவியுள்ளன. இதேபோல், பயிர்களுக்கு அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் உடலில் யுரேனியம் போன்ற நச்சுப்பொருள் கலந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 23, 2025 11:58 AM IST

Read More

Previous Post

சென்னையில் விமர்சையாக நடந்த ஜீவன் தொண்டமானின் திருமண விழா: ரணிலும் பங்கேற்பு!

Next Post

சபா மக்கள் பிரதமரை வெறுக்கத் தூண்டும் பதிவு குறித்து எம்சிஎம்சி விசாரணை நடத்தும்

Next Post
சபா மக்கள் பிரதமரை வெறுக்கத் தூண்டும் பதிவு குறித்து எம்சிஎம்சி விசாரணை நடத்தும்

சபா மக்கள் பிரதமரை வெறுக்கத் தூண்டும் பதிவு குறித்து எம்சிஎம்சி விசாரணை நடத்தும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin