• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் வாக்குரிமை பெற்றிருக்கும் அண்டை நாட்டவர்… வாக்காளர் திருத்த பட்டியலில் அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகாரில் வாக்குரிமை பெற்றிருக்கும் அண்டை நாட்டவர்… வாக்காளர் திருத்த பட்டியலில் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 6:14 PM IST

பிகாரில் வங்கதேசம், நேபாளம் நாட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிகார் வாக்காளர் பட்டியலில் வங்கதேசம், நேபாளம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனை எதிர்த்த  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிகாரில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் அட்டைகள் உள்ளிட்டவற்றை வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அடையாளம் கண்டவர்களிடம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் அவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 13, 2025 6:14 PM IST

Read More

Previous Post

தவறான விமானத்தில் ஏறிய இளைஞர் சவூதி அரேபியா சென்ற அதிர்ச்சி சம்பவம்

Next Post

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி! | pondicherry premier league karaikkal knights won

Next Post
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி! | pondicherry premier league karaikkal knights won

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி! | pondicherry premier league karaikkal knights won

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin