• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் 20% அதிகரிப்பு | Toll collection through FASTag increases by 20%

GenevaTimes by GenevaTimes
July 10, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் 20% அதிகரிப்பு | Toll collection through FASTag increases by 20%
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல் – ஜூன்) 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2024-25-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.17,280 கோடியுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் வசூலான மொத்த தொகையில் 80 சதவீதம் அதாவது ரூ.17,000 கோடி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டது ஆகும். இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கூடுதல் நெடுஞ்சாலைப் பகுதிகள் சுங்க வரியின் கீழ் கொண்டுவரப்பட்டதும், பயனர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் சுங்க கட்டண வசூல் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய போக்கு நீடிக்கும்பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பிற சாலை ஒப்பந்த உரிமையாளர் நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது அரசு சமீபத்தில் அறிவித்த வருடாந்திர டோல் பாஸ் திட்டத்தை தனியார் கார் உரிமையாளர்கள் எந்த அளவுக்கு தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

200 சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்கான வருடாந்திர டோல் பாஸ் கட்டணம் ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.



Read More

Previous Post

‘லாராவின் 400 சாதனையை உடைக்க கிட்டிய வாய்ப்பு இனி வருமா?’ – முல்டர் மீது ஸ்டோக்ஸ் ஆதங்கம் | Will the chance to break Lara 400-run record come again? – Stokes doubts Mulder

Next Post

நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்த மத்திய அரசு தலையிட உச்சநீதிமன்றம் அனுமதி

Next Post
நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்த மத்திய அரசு தலையிட உச்சநீதிமன்றம் அனுமதி

நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்த மத்திய அரசு தலையிட உச்சநீதிமன்றம் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin