• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அநுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட எம்பியின் வாகனம் போக்குவரத்து அதிகாரிகளால் நிறுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், அது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதயும் படிங்க: போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவை சமூகங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் விஐபிகள் இல்லையா?”  என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நிகரான சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

துருக்கி தீ விபத்து: பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு | Makkal Osai

Next Post

மழலையா் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவசக் கல்வி: தில்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி

Next Post
மழலையா் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவசக் கல்வி: தில்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி

மழலையா் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவசக் கல்வி: தில்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin