• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்குத் தடை: அரசு அதிரடி உத்தரவு!

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்குத் தடை: அரசு அதிரடி உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 27, 2025 7:30 PM IST

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறித்து விரிவான சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனைகளில் 15 மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தோல்வியடைந்ததையடுத்து, அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News18News18
News18

கர்நாடக அரசு, பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என அறிவிக்கப்பட்ட இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இந்த மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், மருத்துவர்கள், நர்சிங் ஹோம்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் யாரும் இந்தத் தடை செய்யப்பட்ட மருந்துகளை இருப்பு வைக்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீறி இந்தத் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது உள்ளூர் மருத்துவ மேற்பார்வையாளருக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 27, 2025 7:30 PM IST

Read More

Previous Post

நிறுத்தப்படும் அபாயத்தில் இதய அறுவைச்சிகிச்சைகள் – ஐபிசி தமிழ்

Next Post

திரும்பி பார்க்கும் ஐபிஎல் அணிகள்.. 72 பந்துகளில் 39 சிக்சருடன் 302 ரன்கள் குவித்த வீரர்.. டி20 போட்டிகளில் புதிய சாதனை

Next Post
திரும்பி பார்க்கும் ஐபிஎல் அணிகள்.. 72 பந்துகளில் 39 சிக்சருடன் 302 ரன்கள் குவித்த வீரர்.. டி20 போட்டிகளில் புதிய சாதனை

திரும்பி பார்க்கும் ஐபிஎல் அணிகள்.. 72 பந்துகளில் 39 சிக்சருடன் 302 ரன்கள் குவித்த வீரர்.. டி20 போட்டிகளில் புதிய சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin