• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பாரதியாரின் கவிதைகள் துணிவை தூண்டின..” பிரதமர் நரேந்திர மோடி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பாரதியாரின் கவிதைகள் துணிவை தூண்டின..” பிரதமர் நரேந்திர மோடி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 11, 2025 6:18 PM IST

நரேந்திர மோடி, மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளில் அவரை புகழ்ந்து, அவரது கவிதைகள் துணிவை ஊட்டினதாகவும், இந்திய கலாச்சாரத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒளிரச் செய்ததாகவும் தெரிவித்தார்.

Rapid Read
“பாரதியாரின் கவிதைகள் துணிவை தூண்டின..” பிரதமர் நரேந்திர மோடி!
“பாரதியாரின் கவிதைகள் துணிவை தூண்டின..” பிரதமர் நரேந்திர மோடி!

மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “பாரதியாருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். பாரதியாரின் சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான,…


— Narendra Modi (@narendramodi) December 11, 2025

மேலும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதியார் என பெருமிதம் கூறியுள்ள அவர், நீதியான, அனைவருக்குமான ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டவர் என்றும், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் பாரதி ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பில்லாதவை எனவும் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 11, 2025 6:18 PM IST

Read More

Previous Post

லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழ் தொழிலதிபர்! வன்முறை, கொலைமிரட்டல் குற்றச்சாட்டுகள்!!

Next Post

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

Next Post
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin