• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது பல்கலைக்கழகம்…எங்கு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது பல்கலைக்கழகம்…எங்கு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது ஒரு பல்கலைக்கழகம். எங்கு தெரியுமா?

அண்ணாமலை படத்தில் பாம்பை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினி, படையப்பா படத்தில் லாவகமாக பிடிப்பார். எந்த வகை பாம்பாக இருந்தாலும் அருகே வந்தால் ஒரு நொடி அனைவரும் திகைத்து பயந்துவிடுவோம். ஆனால், பாம்புக்கு பயப்படாதீங்க, அதை பிடிப்பது எப்படி என கற்று தருகிறோம் என ஒரு படிப்பையே தொடங்கியுள்ளது ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஒன்று.

விளம்பரம்

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம் king brown உள்ளிட்ட அதிக விஷம் கொண்ட பாம்புகளையும் லாவமாக பிடிக்க கற்றுத் தருகிறது. பாம்புக்கு மனிதர்கள் பயப்படுகிறார்கள், ஆனால், அது மனிதர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்கிறார் பாம்பு பிடி பயிற்சியாளர் ஜானி. இதுவரை 30 மாணவர்கள் இந்தப் பயிற்சியை முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயிற்சி விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒருமையில் பேசிய சீமான் – வாக்குவாதம் செய்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய நாதக நிர்வாகிகள்!

விளம்பரம்

இந்த பயிற்சி ஏற்கனவே உள்ள பாம்பு பிடி வீரர்களுக்கு போட்டி அல்ல என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த புதுமையான பயிற்சி குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாம்பு பிடிப்பது என்பது பாரம்பரிய அனுபவமாக இருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் ஒரு துறை மூலம் பயிற்சி தேவையா என சிலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.

.

  • First Published : November 14, 2024, 10:14 pm IST

Read More

Previous Post

தங்கத்தின் விலை இன்னும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

Next Post

ஆப்பிரிக்காவில் கால்பதிக்கும் இந்திய ரயில்வே துறை | Makkal Osai

Next Post
ஆப்பிரிக்காவில் கால்பதிக்கும் இந்திய ரயில்வே துறை | Makkal Osai

ஆப்பிரிக்காவில் கால்பதிக்கும் இந்திய ரயில்வே துறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin