• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா – கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கடவையைக் கடக்க முற்பட்ட பாடசாலை வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

 ரயில்வே கடவையைக் கடக்க முற்பட்ட ஆச்சாரியா என்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான வேன் மீது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதிய இந்த விபத்தில் வேனில் இருந்த பாடசாலைக் குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ரயில்வே கடவை கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்து கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேட் கீப்பரை தாக்கினர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். 

மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் பொலிஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ரெயில் மோதியதில் ஆச்சாரியா பாடசாலை வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைக்கிறது. த்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு | Bharat bandh: 25 crore workers to go on strike

Next Post

பள்ளி சிறுமிக்கு ரோஜாவுடன் காதல் கடிதம் கொடுத்த 55 வயது காவலர்… எஃப்.ஐ.ஆர். போடாமல் விசாரிக்கும் போலீஸ்

Next Post
பள்ளி சிறுமிக்கு ரோஜாவுடன் காதல் கடிதம் கொடுத்த 55 வயது காவலர்… எஃப்.ஐ.ஆர். போடாமல் விசாரிக்கும் போலீஸ்

பள்ளி சிறுமிக்கு ரோஜாவுடன் காதல் கடிதம் கொடுத்த 55 வயது காவலர்… எஃப்.ஐ.ஆர். போடாமல் விசாரிக்கும் போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin