• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன.

பெற்றோரின் கவனிப்பு 



இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகின்றது.

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Teenage Pregnancy Rate In Sri Lanka Increase

இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம், கல்வி அமைச்சுடன் இணைந்து இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த தெளிவான புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதற்கான முழுப் பொறுப்பு ஒரு பெண்ணின் மீது மட்டும் விழுவதில்லை.

குற்றவியல் கொலை

அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும் மற்றும் சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது.

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Teenage Pregnancy Rate In Sri Lanka Increase

எனவே, உறவு வைத்திருக்கலாம் ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.



கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும் ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

பினாங்கு கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் அல்லாததற்காக வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Next Post

“பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும்” – பிரதமர் நரேந்திர மோடி

Next Post
“பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும்” – பிரதமர் நரேந்திர மோடி

“பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும்” – பிரதமர் நரேந்திர மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin