• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல்வாதிகள் : கல்வி அமைச்சருக்கு சென்றது முறைப்பாடு

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல்வாதிகள் : கல்வி அமைச்சருக்கு சென்றது முறைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்க பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் பங்கேற்பதை நிறுத்தி வைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்தி பெர்னாண்டோவால் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

பொதுவான நிகழ்வாகிவிட்ட அரசியல்வாதிகளின் பங்கேற்பு 

 அந்தக் கடிதத்தில், பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் அரசியல்வாதிகள் பங்கேற்பது இப்போதெல்லாம் மிகவும் பொதுவான நிகழ்வாகிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விழாக்களை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் நிறைய செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது என்றும், முன்கூட்டியே தயாராக இல்லாததால் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன என்றும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னர் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்

முந்தைய அரசாங்கங்களின் போது, ​​அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், பாடசாலை விழாக்களில் அரசியல்வாதிகள் இருப்பதை எதிர்த்து தங்கள் சங்கத்தில் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்ததையும் இந்தக் கடிதம் நினைவுபடுத்துகிறது.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் அந்த நிலைமையை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பினாங்கு டுரியான் விவசாயிகள் போலியானவற்றைத் தடுக்க கண்காணிப்பு முறையைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறார்கள். – Malaysiakini

Next Post

ஆபரேஷன் சிந்தூர்… களத்தில் நின்ற ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றிய 10 வயது சிறுவன்…!

Next Post
ஆபரேஷன் சிந்தூர்… களத்தில் நின்ற ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றிய 10 வயது சிறுவன்…!

ஆபரேஷன் சிந்தூர்... களத்தில் நின்ற ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றிய 10 வயது சிறுவன்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin