• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாஜக 250-க்கு குறைவாக வென்றால் பங்கு சந்தை 20% வரை சரியும்: முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா கணிப்பு | Market may go down if BJP secures less than 250 seats

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பாஜக 250-க்கு குறைவாக வென்றால் பங்கு சந்தை 20% வரை சரியும்: முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா கணிப்பு | Market may go down if BJP secures less than 250 seats
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக 250 இடங்களுக்கு குறைவாக வென்றால், பங்குச் சந்தை 15% முதல் 20% வரையில் வீழ்ச்சி அடையும் என்று முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், “பங்குச் சந்தை குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தத் தேர்தலில் பாஜக இதுவரையில் அல்லாத அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தையும் உச்சம் தொடும்” என்றார்.

இந்நிலையில், பாஜக 250 இடங்களுக்கு குறைவாக வென்றால், பங்குச் சந்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சரிவைக் காணும்என்று முதலீட்டு நிபுணரும் ராக்பெல்லர் கேபிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவருமான ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் வழியே இந்திய பங்குச் சந்தை நன்கு வளர்ந்துள்ளது. அந்நிய முதலீடு மிகவும் குறைவு. உலகின் மிக விலை உயர்ந்த பங்குச் சந்தையாக இந்தியா பெருமிதம் கொள்கிறது. இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், வருவாய் ஏற்றத்தாழ்வு தீவிரமாக நிலவுகிறது” என்றார்.



Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வி – வெளியேறிய ரஃபேல் நடால்! | french open tennis first round defeat exits rafael nadal

Next Post

முஸ்லிம் மதம் மாறிய முன்னாள் கணவரைப் பிடிக்கக் காவல்துறை தீவிர முயற்சி எடுக்கவில்லை – இந்திரா – Malaysiakini

Next Post
முஸ்லிம் மதம் மாறிய முன்னாள் கணவரைப் பிடிக்கக் காவல்துறை தீவிர முயற்சி எடுக்கவில்லை – இந்திரா – Malaysiakini

முஸ்லிம் மதம் மாறிய முன்னாள் கணவரைப் பிடிக்கக் காவல்துறை தீவிர முயற்சி எடுக்கவில்லை – இந்திரா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin