• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாக்.: தொலைக்காட்சி தலைமையகத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றம்

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாக்.: தொலைக்காட்சி தலைமையகத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1 செப்டெம்பர் 2014

பாகிஸ்தானில் அரசு தொலைக்காட்சியான பிடிவியின் தலைமையகத்தை முற்றுகையிட்டிருந்த எதிர்க்கட்சி ஆர்வலர்களை அரச பாதுகாப்பு படையினர் வெளியேற்றியுள்ளனர்.

எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

எதிர்க்கட்சியினர் இரண்டு வாரகாலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாய் நுழைய நின்றுபோயிருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களாகிய கிரிக்கெட்டிலிருந்து அரசியலுக்கு வந்த இம்ரான்கானும், செல்வக்குமிக்க மதபோதகருமான தாஹிருல் காதிரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்கள் நடந்திருந்தன.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டர்க்காரர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக அமைதிகரமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வன்முறை வெடித்திருந்தது.

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold Prices Fell by Rs.120 Per Pound

Next Post

இந்தியாவில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி! | Makkal Osai

Next Post
இந்தியாவில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி! | Makkal Osai

இந்தியாவில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin