• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாக். தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு: பிசிசிஐ கண்டனம் | bcci condemns pakistan for killing 3 afghan cricketers

GenevaTimes by GenevaTimes
October 18, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாக். தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு: பிசிசிஐ கண்டனம் | bcci condemns pakistan for killing 3 afghan cricketers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பிசிசிஐ நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்” என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முத்தரப்பு தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்: இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மாற்றாக ஜிம்பாப்வே விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்குகிறது. இதில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே விளையாடுகின்றன.



Read More

Previous Post

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் | pm Modi Diwali gift has fully reached people Union Minister Nirmala Sitharaman

Next Post

தீபாவளி பண்டிகை ஆடு விற்பனை… தொடர் மழையால் ஏமாற்றம் அளித்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை… | வணிகம்

Next Post
தீபாவளி பண்டிகை ஆடு விற்பனை… தொடர் மழையால் ஏமாற்றம் அளித்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை… | வணிகம்

தீபாவளி பண்டிகை ஆடு விற்பனை... தொடர் மழையால் ஏமாற்றம் அளித்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin