• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : பிணைக் கைதிகளின் நிலை என்ன?

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : பிணைக் கைதிகளின் நிலை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 12, 2025 1:58 PM IST

Pakistan Train Hijacking | மாக் நகரையொட்டிய மலைப்பகுதியில் மூன்று வெவ்வெறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 2-ஆவது நாளாக மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

News18News18
News18

பாகிஸ்தானில் ரயிலுடன் பயணிகளை கடத்திய பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 155 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் கடத்தினர். ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களுடன் சண்டையிட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 155 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எதிர்தரப்பில் ரயில் என்ஜின் ஓட்டுநர், பாதுகாப்புப் பணியாளர்கள் 8 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாக் நகரையொட்டிய மலைப்பகுதியில் மூன்று வெவ்வெறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 2-ஆவது நாளாக மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

பிணைக் கைதிகளுக்கு அருகே வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆடைகளை அணிந்த தற்கொலைப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதால், மிக கவனத்துடன் மீட்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

First Published :

March 12, 2025 1:15 PM IST

Read More

Previous Post

மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?

Next Post

மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சில முக்கிய சாலைகளை போலீசார் கட்டங்கட்டமாக மூடவுள்ளனர் | Makkal Osai

Next Post
மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சில முக்கிய சாலைகளை போலீசார் கட்டங்கட்டமாக மூடவுள்ளனர் | Makkal Osai

மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சில முக்கிய சாலைகளை போலீசார் கட்டங்கட்டமாக மூடவுள்ளனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin