• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் ரயிலை வெடிகுண்டு வைத்து தடம் புரளவைத்த பலூச் அமைப்பினர்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான் ரயிலை வெடிகுண்டு வைத்து தடம் புரளவைத்த பலூச் அமைப்பினர்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 07, 2025 10:26 PM IST

பாகிஸ்தான் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 6 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது.

News18News18
News18

பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டு பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை இயக்கத்தினர் (Balochistan Republican Guards) அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து இவர்கள் தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இந்த நிலையில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் (Sultan Kot) பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நிகழ்விடத்திற்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை இயக்கத்தினர் பலூசிஸ்தான் சுதந்திரம் அடையும் வரை இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 10:26 PM IST

Read More

Previous Post

இன்​போ எட்ஜ் பணியாளர்களுக்கு விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் தீபாவளி பரிசு | Info Edge employees receive VIP suitcase, sweet box as Diwali gift

Next Post

இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி சுட்டுக்கொலை | Makkal Osai

Next Post
இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி சுட்டுக்கொலை | Makkal Osai

இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி சுட்டுக்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin