• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கியது

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 19, 2025 5:58 PM IST

தொடக்க நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.

News18News18
News18

பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் 12000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஐசிசி போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஐசிசி கோப்பை தொடரை நடத்துகிறது. இதனையொட்டி அங்கு 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

மற்ற இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமான பெண் போலீசார், 18 மூத்த காவல்துறை அதிகாரிகள், 54 டிஎஸ்பி, 135 இன்ஸ்பெக்டர்கள் என இரவு பகலாக போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க – சாம்பியன்ஸ் கோப்பை : நிபந்தனையுடன் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி

அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுடைய வசதிக்காக சிறப்பு விமானங்கள் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. தொடக்க நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.

First Published :

February 19, 2025 5:58 PM IST

Read More

Previous Post

டெல்லி முதல்வர் தேர்வு – பாஜக மத்திய பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தங்கர் அறிவிப்பு | Delhi CM updates: Prasad, Om Prakash Thangar announced as BJP central observers

Next Post

ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post
ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin