• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானில் மீட்பு பணி மேற்கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானில் மீட்பு பணி மேற்கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 01, 2025 4:04 PM IST

ஆரம்பகட்ட விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

பாகிஸ்தானில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கில்ஜித்-பல்டிஸ்தான் என்பது அந்நாட்டின் வடக்கே உள்ள ஒரு மலைப்பாங்கான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். இந்த ஆண்டு, பருவமழையால் இப்பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் கொண்டு செல்வதில் ஈடுபட்டு வந்தன.

இத்தகைய சூழலில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் மற்றும் பணியாளர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடந்தவுடன், காவல்துறை மற்றும் ராணுவத்தின் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இருப்பினும், நிலச்சரிவு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக அமைந்தது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 01, 2025 4:04 PM IST

Read More

Previous Post

“வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல் | ‘Hydrogen bomb’ of revelations on ‘vote chori’ coming, Modi will not be able to show his face, says Rahul Gandhi

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிவேக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 6,000 பேர் ஒன்றுகூடினர் | Makkal Osai

Next Post
சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிவேக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 6,000 பேர் ஒன்றுகூடினர் | Makkal Osai

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிவேக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 6,000 பேர் ஒன்றுகூடினர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin