• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள்.. ஊரடங்கு உத்தரவு.. என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள்.. ஊரடங்கு உத்தரவு.. என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 18, 2026 10:49 AM IST

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூட உத்தரவு. திருமண நிகழ்வுகளில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும்.

கோப்பு படம்
கோப்பு படம்

பாகிஸ்தானில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் போரால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாகுறை பாகிஸ்தானில் இன்னும் சீரடையாத நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.

அதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் எனவும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. குறைவான கேஸை பயன்படுத்தும் வகையில், திருமண நிகழ்வுகளில் ஆடம்பரத்தைத் தவிர்த்து ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர், உணவு செலவுகளை தவிர்க்க அரசுத் துறை கூட்டங்கள், உச்சிமாநாடுகள், கருத்தரங்குகளை காணொலி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும் எனவும், இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Read More

Previous Post

இன்றும் மழை பெய்யும் | Tamilmirror Online

Next Post

ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை – Sri Lanka Tamil News

ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin