• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காம் மட்டும் டார்கெட் கிடையாது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
பஹல்காம் மட்டும் டார்கெட் கிடையாது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2025 9:16 PM IST

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் மட்டுமின்றி அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News18News18
News18

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் மட்டுமின்றி மேலும் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அங்கு பாதுகாப்பு கெடுபிடி இருந்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பஹல்காமில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும், அவர்களுக்கு 20 பேர் உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இதுவரை 186 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காமில், தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் சதாநந்த டேட், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Read More

Previous Post

போரை தொடங்குங்கள் முடித்து வைக்கிறோம் : இந்தியாவிற்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை

Next Post

பவர்பிளேவில் அதிக ரன்களை வழங்கிவிட்டோம்: சொல்கிறார் டெல்லி கேப்டன் அக்சர் படேல் | We conceded too many runs in Powerplay Says Delhi captain Axar Patel

Next Post
பவர்பிளேவில் அதிக ரன்களை வழங்கிவிட்டோம்: சொல்கிறார் டெல்லி கேப்டன் அக்சர் படேல் | We conceded too many runs in Powerplay Says Delhi captain Axar Patel

பவர்பிளேவில் அதிக ரன்களை வழங்கிவிட்டோம்: சொல்கிறார் டெல்லி கேப்டன் அக்சர் படேல் | We conceded too many runs in Powerplay Says Delhi captain Axar Patel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin