• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் | Special council meeting in Jammu and Kashmir on April 28 to discuss Pahalgam attack

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் | Special council meeting in Jammu and Kashmir on April 28 to discuss Pahalgam attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க ஏப்ரல் 28-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகான நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த புன்கிழமை துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சிங்கப்பூரர்களை இலக்கு வைத்து மோசடி: இஸ்கந்தர் புத்திரியில் 10 மலேசியர்கள் கைது | Makkal Osai

Next Post

கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு | Makkal Osai

Next Post
கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு | Makkal Osai

கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin