• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த வழக்கு: 12 பேர் விசாரிக்கப்பட்டனர்; யாரும் கைது செய்யப்படவில்லை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த வழக்கு: 12 பேர் விசாரிக்கப்பட்டனர்; யாரும் கைது செய்யப்படவில்லை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சபாக் பெர்னாமில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மூன்றாம் படிவ மாணவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்ட 12 பேரில் யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 12 பேரையும் பொதுவான விசாரணைக்காக போலீசார் அழைத்து விசாரித்தனர்; ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் செய்தித் தொடர்பாளர் ஜே ஜே டெனிஸ் தெரிவித்தார்.

முன்னதாக, விசாரணைக்காக அழைக்கப்பட்ட12 பேரில் சிலரை “தடுத்து வைக்கப்பட்டதாக” செய்திகள் வெளிவந்தன, ஆனால் பின்னர் மந்திரி பெசார்அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அந்த வார்த்தையை திருத்தி, அவர்களை விசாரணைக்காக மட்டும் அழைத்ததாகத் தெளிவுபடுத்தியது.

இந்த தவறுக்கு மந்திரி அலுவலகம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் ஒருவரை இனங்கண்டுள்ளதாகவும், ஆனால் அவர் தொடர்பில் எந்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் நிலை தொடர்பான நிலவரங்களை மாநில நிர்வாக ஆணையர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலிடம் பெறுமாறு மந்திரி பெசார் அறிவுறுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்தவுடன், கல்வி அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியது. பள்ளி விடுதியிலிருந்து விழுந்த மாணவர் தற்போது உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அதே நேரத்தில், பள்ளியின் முதல்வர், மாணவர் விவகாரங்களுக்கான மூத்த உதவியாளர் மற்றும் அனைத்து வார்டன்களும் தற்காலிகமாக சிலாங்கூர் மாநில கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஜப்பான் – இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி: டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை | New industrial revolution if Japan India join hands PM Modi at Tokyo

Next Post

Tamilmirror Online || நானுஓயா நாய் விவகாரம்: இளைஞனுக்கு நீதிமன்ற தீர்ப்பு

Next Post
Tamilmirror Online || நானுஓயா நாய் விவகாரம்: இளைஞனுக்கு நீதிமன்ற தீர்ப்பு

Tamilmirror Online || நானுஓயா நாய் விவகாரம்: இளைஞனுக்கு நீதிமன்ற தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin