Last Updated:
தேசிய பல்லுயிர் ஆணையத்தால் வழங்கப்பட்ட மொத்த நிதி தற்போது ₹166 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நிதி விடுவிப்பு பல்லுயிர் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, இந்தியாவின் வளமான உயிரியல் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
தேசிய பல்லுயிர் ஆணையம் (National Biodiversity Authority) அணுகல், பயன் பகிர்வு நிதியாக, 33 மாநில பல்லுயிர் வாரியங்கள், யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்கள், தேசிய தாவர மரபணு வளங்கள் அமைப்பு, ஹிசார் மாடுகள் விந்தணு நிலைய ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு ₹3.79 கோடியை வழங்கியுள்ளது.


