பல்லடம் அருகே தாய், தந்தை மகன் மூவரும், அடித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Read More

