• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பர்மிங்காம் வானிலை: எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி வாய்ப்பை பறிக்குமா மழை? | Birmingham Weather Will rain ruin team India s first win at Edgbaston

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பர்மிங்காம் வானிலை: எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி வாய்ப்பை பறிக்குமா மழை? | Birmingham Weather Will rain ruin team India s first win at Edgbaston
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பர்மிங்காம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5-ம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டி நடைபெறும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் பகுதியில் நிலவும் வானிலை குறித்து பார்ப்போம்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இரண்டாவது போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

வானிலை நிலவரம்: இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு 5-ம் நாள் ஆட்டம் தொடங்குகிறது. இறுதி நாள் என்பதால் 90 ஓவர்களையும் முழுவதுமாக வீச வேண்டும் என நடுவர்கள் பணிக்க வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முடிவை எட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் அதை விரும்பும்.

இந்நிலையில், இன்று (ஜூலை 6) நண்பகல் வரையில் எட்ஜ்பாஸ்டனில் மழை பொழிவுக்கு 50 சதவீதம் வரை வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் கூறுகின்றன. மதியம் 1 மணிக்கு பிறகு மழை பொழிவு இருக்காது என தகவல். இதனால் இந்தியா – இங்கிலாந்து இடையிலான பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டம் மதிய உணவு நேரம் வரை நடைபெறுவதில் இடையூறு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

அதன் பின்னர் ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. மழை மேகங்கள் சூழ்ந்த ஆடுகள சூழல் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் கனமழை பொழிய வேண்டும் என்பது இங்கிலாந்தின் எதிர்பார்ப்பாக இருக்கும்.



Read More

Previous Post

உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறை : விதிகளை திருத்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Next Post

முற்றும் மோதல்… புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்… என்ன பெயர் தெரியுமா?

Next Post
முற்றும் மோதல்… புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்… என்ன பெயர் தெரியுமா?

முற்றும் மோதல்... புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்... என்ன பெயர் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin