• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பருத்தித்துறையில் இருந்து கடற்றொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன
கடற்றொழிலாளர்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த கடற்றொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய
அரசின் அனுமதியை பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடுமையான முயற்சிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள்
காணாமல் போனமை தொடர்பில் , கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு | Point Pedro Fishermen Disappear Ilamkumaram


தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த
இடங்களிலும் தேடுதல் நடாத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளை பெற்று தேடுதல்
பணிகளை முன்னெடுத்துள்ளோம்.



தடயறி (GPS) ஊடாக அவர்களின் படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள்
எடுத்துள்ள போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரோன் ஊடாக
கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்“ என
தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

டத்தாரான் மெர்டேக்கா மக்களின் இடமாகவே நீடிக்க வேண்டும் – ஹன்னா யோ – Malaysiakini

Next Post

வாய்ப்பை திரும்பப் பெற்ற பெரிக்காத்தான்; வருத்தப்படவில்லை என்கிறார் மஇகா தலைவர் | Makkal Osai

Next Post
வாய்ப்பை திரும்பப் பெற்ற பெரிக்காத்தான்; வருத்தப்படவில்லை என்கிறார் மஇகா தலைவர் | Makkal Osai

வாய்ப்பை திரும்பப் பெற்ற பெரிக்காத்தான்; வருத்தப்படவில்லை என்கிறார் மஇகா தலைவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin