• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பப்புவா நிலச்சரிவில் மீட்புப் பணி நிறுத்தம்

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பப்புவா நிலச்சரிவில் மீட்புப் பணி நிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


15

பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்ட பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கை அபாயகரமாக இருப்பதால் அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்டன என்று அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற மலைப்பகுதி செல்வதற்கு தடை வலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்கா மாகாணத்தில் கடந்த மே 24 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிலச்சரிவின்போது சுமார் 2,000 அடி மலைப்பிரதேசம் மண் மற்றும் பாறைகளால் புதையுண்டது. இதில் 2,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை நடந்த மீட்பு நடவடிக்கைகளில் ஒன்பது உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் நிலச்சரிவு இடம்பெற்ற பகுதியில் மீண்டும் ஒருமுறை நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பப்புவா நியு கினி சுரங்க மற்றும் புவி அபாய திணைக்களம் வெளியிட்ட உள்ளக அறிக்கையில் தெரியவந்துள்ளது.



Read More

Previous Post

குழந்தைக்கு வலுகட்டாயமாக உணவளித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட குழந்தை பராமரிப்பாளர் | Makkal Osai

Next Post

Ramadoss: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Next Post
Ramadoss: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Ramadoss: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin