• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பன்றி வளர்ப்புப் பண்ணைகள் குடியிருப்புகளிலிருந்து தூரத்திற்கு மாற்றம்: அமிருடின் ஷாரி

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பன்றி வளர்ப்புப் பண்ணைகள் குடியிருப்புகளிலிருந்து தூரத்திற்கு மாற்றம்: அமிருடின் ஷாரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பன்றி வளர்ப்புப் பண்ணைகளை நவீனமயமாக்கி, குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பன்றி வளர்ப்புப் பணிகளால் மாசுபட்ட மற்றும் சேதமடைந்த இடங்களை மூடிவிட்டு, கழிவு மேலாண்மை வசதிகளுடன் கூடிய நவீன பண்ணைகளை உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது.

சரவாக் (சிமுஞ்சான்) மற்றும் பேராக் (சுங்கை சிப்புட்) போன்ற மாநிலங்களில் உள்ளது போல, முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்தப் பண்ணைகள் செயல்படும்.

புதிய இடங்களில் மேற்கொள்ளப்படும் தீவிரப் பண்ணை உற்பத்தியில் 30 சதவீதத்தை மட்டுமே உள்ளூர் சந்தைக்காக ஒதுக்க பரிந்துரைக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த இடமாற்றத் திட்டங்கள் 2014-லேயே தொடங்கப்பட்டவை என்றும், அப்போது அதிக முதலீட்டுச் செலவுகள் காரணமாக இத்திட்டத்தை முன்னெடுக்க முதலீட்டாளர்கள் முன்வரவில்லை என்றும் அமிருடின் விளக்கமளித்தார்.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக புக்கிட் தகார் (Bukit Tagar) பகுதியில் முன்மொழியப்பட்ட பன்றி வளர்ப்புத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தஞ்சோங் செப்பாட் (Tanjung Sepat) பகுதியில் இனி பன்றி வளர்ப்புப் பணிகள் நடைபெறக்கூடாது எனச் சிலாங்கூர் சுல்தான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பன்றி வளர்ப்புப் பண்ணைகள் குடியிருப்புகளிலிருந்து தூரத்திற்கு மாற்றம்: அமிருடின் ஷாரி appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

Next Post
மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin