• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆதாரம் கேட்கிறது டிஎன்பிஎல் நிர்வாகம் | TNPL administration seeks evidence in ball tampering case

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆதாரம் கேட்கிறது டிஎன்பிஎல் நிர்வாகம் | TNPL administration seeks evidence in ball tampering case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 17 Jun, 2025 06:22 AM

Published : 17 Jun 2025 06:22 AM
Last Updated : 17 Jun 2025 06:22 AM

சேலம்: டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 151 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் சார்பில் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பந்தை உலரச் செய்வதற்கு வழங்கப்படும் துண்டுகளில் வேதியல் திரவத்தை பயன்படுத்தி பந்து சேதப்படுத்தப்பட்டதாக அந்த அணி தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கேள்விக்குரிய துண்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டவை. இவை இரு அணிகளுக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நடுவர்கள் மற்றும் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு போட்டி முழுவதும் பந்தை முழுமையாக மேற்பார்வையிட்டது. ஆட்டத்தின் போது எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. மேலும் குற்றச்சாட்டை சரிபார்க்கக்கூடிய எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. கூற்றுக்கள் ஊகமாக உள்ளன. எனினும் புகார் கூறியுள்ள மதுரை அணி நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டிருந்தால் ஜூன் 17 (இன்று) பிற்பகல் 3 மணிக்குள் சுயாதீன விசாரணை ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கலாம் என்று டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News

தவறவிடாதீர்!




Read More

Previous Post

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி! uttarkhand

Next Post

இன்ப அதிர்ச்சி..! சட்டென குறைந்த தங்கம் விலை..! ஒரே நாளில் இவ்வளவா?

Next Post
இன்ப அதிர்ச்சி..! சட்டென குறைந்த தங்கம் விலை..! ஒரே நாளில் இவ்வளவா?

இன்ப அதிர்ச்சி..! சட்டென குறைந்த தங்கம் விலை..! ஒரே நாளில் இவ்வளவா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin