• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பதுளை–அம்பேவல ரயில் சேவை இன்று முதல் புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பதுளை–அம்பேவல ரயில் சேவை இன்று முதல் புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையகப் ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவல இடையிலான புதிய ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை (20) முதல் அதிகாரப்பூர்வமாக  புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.00 மணிக்கு மற்றும் மாலை 3.00 மணிக்கு இரண்டு ரயில் சேவைகள் அம்பேவல வரையிலும், அம்பேவல ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்கு மற்றும் மாலை 3.00 மணிக்கு இரண்டு ரயில் சேவைகள் பதுளை வரையிலும் இயக்கப்படுகின்றன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலை இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. 
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு புறப்படும் ரயில் காலை 6.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.08 மணிக்கு திருகோணமலையை சென்றடையும். இதில் ராகம, கம்பஹா, குருணாகல், மஹவ, கல்ஓய, தம்பலகமுவ உட்பட 33 நிலையங்களில் நிறுத்தப்படும். திருகோணமலையிலிருந்து கொழும்பு புறப்படும் ரயில் காலை 7.00 மணிக்கு தொடங்கி, மதியம் 2.37 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

இந்த ரயில்களில் குளிரூட்டப்பட்ட இரண்டு முதலாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (ஆசன ஒதுக்கீடு வசதியுடன்) இணைக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் ஹாலி எல், உடறுவர, தெமோதர, எல்ல், கித்தல் எல், ஹீல்ஓய, கிணிகம், பண்டாரவளை, தியதலாவ், ஹப்புத்தளை, இதல்கஷின்ன், ஒஹிய மற்றும் பட்டிப்பொல ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.

இந்த புதிய ரயில் சேவைகள் மலையக மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

அரசாங்கத்தை நம்பி ஏமாற்றமடைந்த அர்ச்சுனா! சபையில் கிண்டல்

Next Post

மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Next Post
மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் - அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin