பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அதில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் பெரிதாக அறிவிக்கப்படாததால், இன்று காலை முதலே பங்குச்சந்தை இறக்கத்துடன் இருக்கிறது.

