• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நாள்: யாழில் அஞ்சலி

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நாள்: யாழில் அஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்
அனுஷ்டிக்கப்பட்டது.


யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று (25) மாலை குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.


இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டது.

நத்தார் ஆராதனை



இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா
கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி
செலுத்தியிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நாள்: யாழில் அஞ்சலி | Joseph Pararajasingham Remembered In Jaffna



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்
பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி
நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்
கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGallery

Read More

Previous Post

அக்கரைப்பற்று விபத்தில் 12 பேர் காயம்

Next Post

கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம் | Makkal Osai

Next Post
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம் | Makkal Osai

கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin