18 மாத சிறை தண்டனை
மேலும் கைது செய்யப்பட்ட உரிமையாளரும் , படகு ஓட்டுநர் ஒருவருக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். படகில் இருந்த மற்றொரு மீனவர் இரண்டாவது முறையாக இலங்கை கடப்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 18 மாத சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

