• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பங்குனி பெளர்ணமியில் தானம் செய்ய வேண்டிய 5 பொருட்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பங்குனி பெளர்ணமியில் தானம் செய்ய வேண்டிய 5 பொருட்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கும் தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் சைத்ர பூர்ணிமா எனப்படும் பங்குனி மாத பெளர்ணமி, பெளர்ணமிகளில் மிக முக்கியமான பெளர்ணமியாகும். இது சைத்ர மாதத்தின் கடைசி நாளாகும். 2025 ம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று என்ன தானம் செய்தால் நல்லது நடக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சைத்ர பூர்ணிமா என்பது யுகாதி மற்றும் குடி பத்வாவுக்குப் பிறகு இது வருகிறது. இந்த நாளில் சித்ரகுப்தரை வணங்குவது வழக்கம். சித்ரகுப்தர் ஒவ்வொருவரின் நல்லது, கெட்டதுகளைப் பதிவு செய்பவர் என்று நம்பப்படுகிறது. சைத்ர பூர்ணிமா ஆன்மீக செயல்கள் செய்ய ஏற்ற நாள். அன்று தானம் செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்.

தானம் செய்ய வேண்டிய 5 பொருட்கள் :

1. அரிசி தானம் செய்வது நல்லது. புனித நீராடிய பின் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள். பாயசம் கூட தானம் செய்யலாம். இது தூய்மையான செயலாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஆசீர்வாதம் பெறலாம்.
2. பால் மற்றும் தயிர் தானம் செய்யலாம். இவை இரண்டும் சந்திரனுடன் தொடர்புடையவை. இவற்றை தானம் செய்தால் சந்திரன் மகிழ்ச்சி அடைவார். இதனால் வீட்டில் அமைதி நிலவும். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் நீங்கும்.
3. சங்கு தானம் செய்வது புனிதமானது. சங்கு தூய்மை மற்றும் செழுமையின் அடையாளம்.
4. தண்ணீர் தானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். தாகத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்தால் சந்திர தோஷம் நீங்கும்.
5. வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்தால் சந்திர தோஷம் நீங்கும். வாழ்க்கையில் அமைதி பிறக்கும்.

இந்த நேரங்களில் புனித நீராடுவது, இறை வழிபாட்டில் ஈடுபடுவது, தானம் அளிப்பது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்யலாம். இதனால் புண்ணிய பலன்கள் தேடி வரும். சந்திரனின் அருள் கிடைக்கும். அதே போல் பிறை நிலவை தலையில் சூடிய சிவ பெருமானின் அருளும் குறைவில்லாமல் கிடைக்கும். இந்த நாளில் சத்ய நாராயணரையும் வழிபடுவது சிறப்பு.

Previous articlePenderaan- pusat perlindungan diarah tutup
Next articleபினாங்கு கடற்கரையில் இறந்த ஐராவதி டால்பின் கரை ஒதுங்கியது



Read More

Previous Post

Vikatan Weekly Quiz: ஆளுநர் விவகாரம் முதல் பாம்பன் பாலம் வரை; இந்த வார ஆட்டத்துக்குத் தயாரா?

Next Post

Tamilmirror Online || பஸ் – லொறி மோதி விபத்து

Next Post
Tamilmirror Online || பஸ் – லொறி மோதி விபத்து

Tamilmirror Online || பஸ் - லொறி மோதி விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin