அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.
மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.

